சங்கராத்தீ
எப்படி சம்மத்தித்தாள்வியாழக்கிழமையின் கீழ்ஆச்சரியம் புகைந்து கொண்டிருந்தது .நண்பர்கள்.....எனது சங்கவாசிகள்....வந்து போகும்அந்தஅறை முழுதும்நிறைந்திருந்த வர்தைகளைகூட்டிஎரிந்து கொண்டேயிருப்பாள் கதவிடிக்கில் தேங்கி வழியும்
நடுத்தட்டின்...கெளரவங்களை துடைத்தவளுமில்லை.....சக வீட்டு சங்கதிகளை
சந்தித்தவளுமில்லைபின் எப்படி....எ ட் டி ப் பார்த்தேன்தீர்க்கம் அப்பியிருந்த..
அந்தக்
குப்பைக்கூடையுள்நெளிந்தபடி கிடந்ததுபல்லியின் வார்தைகளும்சில கிரகங்களும் மற்றும்ஒரு பணிக்கரின் வாயும்
No comments:
Post a Comment