உரையாடல்
வரலாறு,அரசியல், இலக்கியம்,மனித உரிமைகள் ,
May 13, 2007
பகல் விலகிய நேரங்களில்....
வனாந்திரங்களின்கால்களில்
சுயமாய்
ஒரு கணமேனும்இருந்துவிட
யாரைப்போலவும்
நானும் நீயும்முயற்சிக்கவில்லை
என்பதில்தான்
இருவர் உறவும் நீட்சி பெறுகின்றது
ஒரு பூமரக்காற்றாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Footer
No comments:
Post a Comment