July 04, 2007







எனது
தலித்தோழனை
தள்ளிக்கொன்ற
மச்சுவீட்டு
மன்னமுத்து
கண்ணான்வீட்டு
கெடாவெட்டில்
ஆத்துச்சுழலில்
அகப்பட்டுச்செத்த போது
பார்தேன்
ஆத்தாளின் கண்களில்

இன்னும் மிச்சமிருந்தது
கோபம்

No comments:

Post a Comment

Footer