June 19, 2010

தூவைப்பதியில் தொடங்கும் போர்

19.6.2010

இன்று மீண்டும் உயிரியல் பூங்கா கும்பல்கள்   ஆதிவாசிகளின் நிலத்தை கைப்பற்றப்போவதாக தகவல்கள் வந்ததையடுத்து  தூவைப்பதிஆதிவாசிகள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடியேற்றி  காத்திருக்கின்றனர்

குழந்தைகள் முதல் தள்ளாடும் பெருசுகள் வரை தங்கள்  நிலத்தை காக்க உறுதியோடு நின்றிருக்கிறார்கள்

No comments:

Post a Comment

Footer