May 01, 2009

பேசும் பொருளை பேசாமல் தொலைந்தேன்

இந்திய -இலங்கை -சீனா- கூட்டுஸ்தாபனம் நடத்துகிற கோரங்களை விவாதம் என்கிற பெயரில் புத்தகமொன்றை மார்க்ஸ் எழுதுவாரா?
அதிகாரம் குறித்த தனது ஆக ஆழத்திலிருக்கிற துரும்பையெல்லாம் தோண்டிப்போட்டவர் ,பின் நவீனத்துவத்தின் அடிப்படை அகலத்தின் பீயுரெட்டாய் இருந்தவர்,தலித்திய கருத்தாடலை தமிழகத்தில் சுடரச்செய்தவர், மதப்பயங்கரவாதிகளுக்கு தூசனமாய் இருந்தவர் இதைச்செய்யமாட்டரா ? மார்க்ஸ் முதலில் இதைத்தான் செய்யவேண்டும். காலமும் ,கணக்கீடுகளும் மாரிக்கொண்டிருக்கிறது ,கரிசனங்களும் ,தரிசனங்களும் தூர்ந்துவருகிரது வல்லாதிக்கத்தின் அப்பட்டமான முகத்தை அடிமட்டம்வரை கொண்டு செல்ல ,அருகாமை ஆதாரம் சிக்கியிருக்கிறது .





பார்க்கலாமே http://vinaiaanathogai.blogspot.com/

No comments:

Post a Comment

Footer