July 30, 2008

மீளாத கணங்கள்



எஞ்சுருக்குபையிலிருந்து நிறய எடுப்பேன்
எல்லாமும் வெச்சிருக்கேன்
தொட்டுப்பாரு
உங்கயி
உங்காலு
***

எல்லாரும்
ஏந்தலக்குள்ளார உக்காந்து
மண்டைய இடுச்சு
மாவிளக்கு வெக்றாங்க
இப்பதா
செவுத்துல இடிச்சு
செங்கல்லாட்டம் கொட்டுனேன்

******
வயித்துக்குள்ளபோயி
வக்கப்போறாயா சூடு......
கொட்டாவுயுட்டாலே
கொட சாஞ்சுருவே
*********
வீட்டபுடுங்கி
வீதியிலபோட்டவ
கொலைய அறுத்து
கோவிலுக்கு கொண்டு போயி
மொளகா அரச்சு
மாசாணிதலையிளும்
எந்தலையிலும்

No comments:

Post a Comment

Footer