December 15, 2007

காலத்திலிருந்து காலுக்கு

எஞ்சுருக்குபையிலிருந்து நிறய எடுப்பேன்
தொட்டுப்பாரு
உங்கயி
உங்காலு
எல்லாமும் வெச்சிருக்கேன்
***

எல்லாரும்
ஏந்தலக்குள்ளார உக்காந்து
மண்டைய இடுச்சு
மாவிளக்கு வெக்றாங்க
இப்பதா
செவுத்துல இடிச்சு
செங்கல்லாட்டம் கொட்டுனேன்

******
வயித்துக்குள்ளபோயி
வக்கப்போறாயா சூடு......
கொட்டாவுயுட்டாலே
கொட சாஞ்சுருவே
*********
வீட்டபுடுங்கி
வீதியிலபோட்டவ
கொலைய அறுத்துபுட்டு
கோவிலுக்கு போயி
மொளகா அரச்சு
மாசாணிதலையிளும்

No comments:

Post a Comment

Footer