May 13, 2007

பகல் விலகிய நேரங்களில்....
வனாந்திரங்களின்கால்களில்
சுயமாய்
ஒரு கணமேனும்இருந்துவிட
யாரைப்போலவும்
நானும் நீயும்முயற்சிக்கவில்லை
என்பதில்தான்
இருவர் உறவும் நீட்சி பெறுகின்றது
ஒரு பூமரக்காற்றாய்

No comments:

Post a Comment

Footer