May 01, 2007

சொர்கத்தின் திறப்பு விழா...................
.மரமெல்லாம் நடுங்குகிற
மார்கழிப்ப்னி மழை............
இருட்டு வடிந்து கொண்டிருந்தது
தேர்வு சுரம் வந்து
தேகத்தை ஆட்டி வைக்க
எழுத்தை தடவி
ஏடுகளை விரித்தேன்
'கோடி மலைகளிலே.....
கொடுக்கும் மலை எந்த மலை...எந்த மலை.எந்த மலை...........
'மாகாளி கோவிலின்
சீர்காழி பாடல்கள்
காதுகளை கிழித்தது .....
ஏடுகளை மூடிவிட்டு
வாசலுக்கு வந்தேன்
வாசலில்''''
பன்னுக்கு.வ்ழியின்றி
பைசா காசின்றி
வாய் பிள்ந்து ஈ யடங்கி
வ்டிவேலன்.கிடந்தான்
சுத்தி சுத்தி
சுப்ரபாதம் பாடிக் கொண்டிருந்தனர்
சூலமங்கலம் சகோதரிகள்.............................
..ஆண்டவன் சன்னதி
அகர் பத்தி வாசனை
சாக்கடையை மீரி
சந்தனம் தெளித்தது
காக்கையாய்......
சந்திலிருந்து
சட்டென கிளம்பிய்
நான்கு பேர்கள்
நடுங்கும் குரலில்..
'மாரியாத்தாளுக்குமடிபிச்சை போடுங்க '....................................................
சித்தத்தை கலக்கி
சின்னாபின்னமாக்கி......
கேள்வி ஞான்ம்கெக்கலித்தது..........
மடி பிச்சை எடுக்கற அளவுக்கு
மாரியாத்தாக்கு என்ப்பா கஸ்டம்?நடந்தேன்................................................................
.'கற்பக வினாயகருக்கு
கோயில் கட்டறோம்
பத்தோ அஞ்சோ..
பாத்து போடுங்க'
சார்ஜன்டாகி
சலத்ததொரு கூட்டம்
கப்பம் கொடுத்து
கால்கள் போனதுபத்தடிகூட.......
இன்னொரு கூட்டம்
'குழந்தை வினாயகருக்கு
கும்பாபிஷேகம் செய்யரோம்
உங்களால் முடிஞ்சதை
உடனே கொடுங்க'................
''''''''''''''.........
இன்னும்
எத்தனை வினயகரை
எதிர் கொள்ள நேருமோ.
..பருவம் தப்பி
பலதும் ந்டக்கிற
மண்ணிர்க்கு இதுமாற்றானதில்லை
வானப்பட்டறையில்...
சம்மடியடிக்கிற
சத்தம் கேட்டது
வெல்டிங் மின்னல்கள்
வெலுத்து வாங்கின..
.பேய் காற்றுடன்பெருமழை...
.தர்மகர்தாக்கள்
தர்பை எடுப்பவர்கள்
தரஸுக்கட்டிடதில்
தைரியமாய் இருந்தார்கள்
கோயில் கட்ட
தெருத்தெருவாய் அலைந்தவர்கள்
தேடிப்பணம் உரித்தவர்கள்
மூலக்கல் போட்டவர்கள்
முண்டாசை இழந்தவர்கள்
பல்லை கடித்தபடி
பையனை அணத்தபடி
'குடிசையின் உள்ளாரெ
குறுகிக் கிடந்தார்கள் ( 1995 மார்கழி முதல்

No comments:

Post a Comment

Footer